கண்ட பின்பு சொல்லுங்கள்
என் பெண்ணிலவைக்கண்டபின்பு சொல்லுங்கள் - இதுவெண்ணிலா என்பதையெல்லாம்!-தமிழ் வசந்தன்
View Articleஉண்மை எப்படி பொய்யாகும்?
விந்தையைப் பார்த்தாயாநான் உன்னைப் பற்றிஉண்மையைச்சொல்லிக்கொண்டிருக்கிறேன்உலகம் இதைக்கவிதை என்கிறது!உண்மை எப்படிபொய்யாகும்?-தமிழ் வசந்தன்
View Articleமௌனம்
வரிந்து கட்டிக்கொண்டுவாய்ச்சண்டை போடுவதெல்லாம்பெண்டிரின் பிறப்புரிமையாமே!உனக்கெங்கே அதெல்லாம்என்னிடமே இப்படிமௌனம் சாதிக்கிறாய்!-தமிழ் வசந்தன்
View Articleகொடுமையைப் பார்த்தீர்களா?
ஏறிப் பதினைந்து நிமிடம்ஒன்றில்லை வேகத்தடைகொடுமையைப் பார்த்தீர்களா?-தமிழ் வசந்தன்
View Articleஊரெல்லாம் வெள்ளம்
உன்னை எண்ணிக்கவிதை வடிக்கிற போதுஊரெல்லாம் வெள்ளம் என்றுயாரோ சொன்னார்கள்எனக்கெதற்கு அதெல்லாம்-தமிழ் வசந்தன்
View Articleகையெழுத்து
உன் நினைவாலோஎன்னவோ போகையெழுத்தைக் கூடகவிதையைப் போலத் தான்கிறுக்குகிறேன்-தமிழ் வசந்தன்
View Articleகல்லறைப் பூ
அடித்து உதைத்துஇடுகாட்டில் புதைத்துப்போட்டாலும் சரி - உனக்காகஅங்கும் ஒரு பூ பூத்திருக்கும் - என்கல்லறைச் சமாதிக்கு மேலே!-தமிழ் வசந்தன்
View Articleகாதல் பூக்கள்
நீரூற்றி உன்னைக்காக்கவிட்டுத் தானேசென்றிருந்தேன்வந்து பார்ப்பதற்குள்பூத்திருக்கின்றதே - இதுபூக்களா? காதலா?-தமிழ் வசந்தன்
View Articleவசை மொழியை நிறுத்திவிடாதே
வாய்மொழி வேண்டாம் அன்பே- நின்வசைமொழியை நிறுத்திவிடாதேதிட்டும் போதாவதுகிட்டட்டும் - எனக்குமட்டற்ற இன்பம்-தமிழ் வசந்தன்
View Articleஅவளும், 'நான்'களும்
நான் இங்கே. . . . நீ அங்கே . . . .ஏதோ, என் மீது கசப்பு உனக்கு! உன் வாழ்வில் என் தலையீடு இருப்பதை வெறுக்கிறாய். நான் உன்னோடு உலகை வலம் வர விரும்புகிறேன்! நீயோ நீண்ட பாதையில் தனியாக நடந்து கொண்டு...
View Articleகனைகள்
ஒரே ஒரு கேள்விகவிஞன் காலமாக. . .படைப்பாளி பாடையேற . . .கலைஞன் குடைசாய. . . .அப்பப்பா. . . இப்படியா . . .கனைகள் என் கேள்விகள் அல்லஉக்கிரமான உன் ஒற்றைப் பதில்!-தமிழ் வசந்தன்
View Articleதவப்பயன்
விழி மொழியிலே - அன்பேவழி மொழிதலைமயிலிறகினால் - உயிரைவருடுமுணர்வைஅடி மனதிலேஇருக்கும் வலியைஅணுத்துகளையேசெதுக்கும் கலையைகாதலாய்தவம் இருந்தேன்காற்றிலென்கவி கலந்தேன்இருகரை கொண்டு ஒரு நதி ஓடகரையில் நான்...
View Articleநீர்மேல் எழுத்து
என்னவெல்லாம் செய்தாய். . . .நீரில் கோலமிட்டாய்மணலில் வீடு செய்தாய்கரையில் எழுதிவைத்தாய்அவை அழிந்தபோதெல்லாம்அழுதேன் - நீஆசையாய் வடித்ததை எண்ணி! - நீயோஆசையையே அழித்துவிட்டுஆயாசமாய்ப் போகிறாய்!-தமிழ் வசந்தன்
View Articleதிட்டமிட்ட சதி
ஒரு நாள்எல்லோருக்கும் மத்தியில் - நான்அவள் மூக்கை உடைத்தேன்பதிலுக்கு அவள்யாருக்குமே தெரியாமல் - என்இதயத்தை உடைத்துவிட்டுப்போகிறாள்!-தமிழ் வசந்தன்
View Articleசொன்னாயே ஒரு வார்த்தை
அடிப்பாவி. . . .பேசினோம். . . பழகினோம். . .சிரித்தோம். . . மகிழ்ந்தோம். . .முற்றும் உணர்ந்தபின்முழுதாய் மனம் தேற்றிதயங்கித் தயங்கி தைரியம் ஏற்றிபல முறை பயிற்சித்துஒரு முறை சொன்னேன்.சொன்னாயே ஒரு...
View Articleவழித்துணை
பின் செல்லும் மரங்கள் காட்டி. . . .மழையில் தேநீர் பருகி. . . .குகைக்குள் அலறி. . . .கொண்டு வந்த புத்தகம் பகிர்ந்து. . . .பழகிப் பழகி. . . .நீ இறங்கிச் சென்றுவிட்டாய்நீ சென்ற...
View Articleஒரு பொன்வீணைக் கனவு
சித்தத்தில் நித்தம் - ஒருசந்தம் அது நிகழஎன்னென்றுக் கண்டேன் - அதுபொன் வீணைக் குரலோமண்றாடிக் கண்டேன் - அதைமீட்டும் முகம் எதுவோ?செந்தாழம் விரல்கள் - அதில்சந்தங்களின் பிறப்போ!பொன் வீணை நரம்பில் -...
View Articleபிழைத்துப் போ பெண்ணே
ஆடிப்பார்க்க இதயம்பகடைக் காய் அல்லபாசாங்கு வார்த்தைகள் - இனிபலிக்காது தோழிஇருந்தால் - எனக்குஇடபாகமாய் இருஇன்றேல் - உன்சுவாசக் காற்று கூட - நானிருக்கும்திசை திரும்ப வேண்டாம்பிழைத்துப் போ...
View Articleகாதலியாகாதே. . . .
அடங்க மறுக்கும் தோள்களில்வலுவிழந்து போனால் - நான்இறந்துவிட்டிருப்பேன்.இங்கிருந்து போ . . .தொந்தரவு செய்யாதேவறுமைப் போர்க்களத்தில்வழிகளெல்லாம் பரல்கள்இருக்கும் உயிரைக் கூடஉனக்கெனத் தரமாட்டேன் -...
View Articleகாதலனாகிவிடு. . .
கடைக்கண்ணை உற்றுநோக்குமலையையே மடுவாக்கும்சக்தியேற்றுகாதல் செய்மரணத்தை மரணிக்கும்வரம் கடைக்கும்வறுமைப்போரைபசியை மறந்து எதிர்கொள்ளஉனக்கு காதல் அவசியம்உயிர் வேண்டாம் அன்பேஉளமாறக் காதலிபரற்களில்...
View Article
More Pages to Explore .....